Tuesday, May 4, 2010

என்னவள் ..........(கவிதை)

கடற்கரை நோக்கி நான்
என் கரம் பற்றி என்னவள்
கல்லூரி முடிந்த பின்
அவளைக் காண்பதென்றால்
பௌர்ணமி தரிசனமே

ஆயிரம் பொய் பேசி வந்திருப்பாள்
ஆனாலும் குற்றமாய் தெரியவில்லை
கல்லூரியில் சண்டையிலே வளர்ந்த காதல்
பிரிவிலே வைராக்கியம் ஆயிற்று





அவள் விழி நோக்கையில் விண்மீன்கள் மின்னுகின்றன
அவள் நாசிக்காற்றிலே கதிர் வீச்சு தாக்குகிறது
தோளிலே சாய்கையில் கதாநாயகனாக பூரிக்கிறது மனசு
தலை கோதும் அவள் விரல்கள் இதயத்தை வருடுகிறது
அந்திவானம் காட்டும் வர்ணஜாலம்-தொற்குது அவள் சிரிப்பில்
பொங்கிவரும் அலைகள் மௌனமாகிறது அவள் காலடியில்
பிரிவிலே வரம் பெற்றாளோ
பிரியவே முடியவில்லை – அவளை

15 comments:

Chitra said...

///அவள் விழி நோக்கையில் விண்மீன்கள் மின்னுகின்றன
அவள் நாசிக்காற்றிலே கதிர் வீச்சு தாக்குகிறது
தோளிலே சாய்கையில் கதாநாயகனாக பூரிக்கிறது மனசு
தலை கோதும் அவள் விரல்கள் இதயத்தை வருடுகிறது///

....... அருமையான வரிகள். :-)

தமிழ் மதுரம் said...

அவள் நாசிக்காற்றிலே கதிர் வீச்சு தாக்குகிறது//


அடடே என்ன அற்புதமான வரிகள். அவளின் பாதிப்பு கவிதையில் நன்றாகத் தெரிகிறது.
தங்களின் முதற் கவிதையை விட இது மிக மிக நன்றாக இருக்கிறது.

movithan said...

நன்றி சித்ரா .:-)

movithan said...

நன்றி கமல் .

எல் கே said...

arumayana varigal

movithan said...

நன்றி LK

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//தோளிலே சாய்கையில் கதாநாயகனாக பூரிக்கிறது மனசு
தலை கோதும் அவள் விரல்கள் இதயத்தை வருடுகிறது//

Romba azhaga irukku.. unga kavithai..
vazhthukkal.. :)

ஷஸ்னி said...

பொங்கிவரும் அலைகள் மௌனமாகிறது அவள் காலடியில்

nice

சிவாஜி சங்கர் said...

:).. :))

movithan said...

நீங்க பாராட்ற அளவுக்கு வளந்திட்டமோ ஆனந்தி
:-))

movithan said...

வருகைக்கு நன்றி ஷஷ்னி

movithan said...

வருகைக்கு நன்றி சிவாஜிசங்கர்

Priya said...

வாவ், அழகான கவிதை!

விஜயகுமார் ஐங்கரன் said...

நல்ல வரிகள்....

Unknown said...

@விஜயகுமார் ஐங்கரன்
@:-)
;-)

Post a Comment