...ஆனால்...!
இன்று தான்
புரிகிறது அது
பாசம்
என்று
அந்த பாசத்திற்காக ஏங்கும் மனம்...!
...
காதல் தோல்வியா........
ஏன் ?
கண்ணீர் வடிக்கிறாய்........
உயிரென்று...!
உன்னை நினைத்து உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்.. எரியலாம்
மெழுகுவர்த்தி போல்
...ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்;
உன்னையும் மறக்கமுடியவில்லை...
....
அப்போது தெரிந்தது.........
உன்னை நினைத்துக்கொண்டுதான்
இருப்பேன் ...................!
பார்க்காமல் இருக்க.....................
****
நேற்று என்னை சிரிக்க வைத்தாய்
இன்று நீ அடக்க மாகி விட்டாய்.
நான் அழுகிறேன்..........
இன்று உன் கல்லறை முன்பு
என் கண்ணீர் துளிகள்....
இன்று நீ அடக்க மாகி விட்டாய்.
நான் அழுகிறேன்..........
இன்று உன் கல்லறை முன்பு
என் கண்ணீர் துளிகள்....
உன் நினைவுகள் என்றென்றும்
எனக்கு வழி துணையாய்......??????????