Wednesday, September 8, 2010

ஏன் இந்தக் கொலை வெறி

இந்த அதி பயங்கர வித்தையைக் காட்டுபவர் நோர்வே நாட்டைச்சேர்ந்த Eskil Ronningsbakken.முப்பது வயது நிரம்பிய இவருக்கு இவ்வாறான மயிர்க்கூச்செரியும் வித்தை செய்வதே முழு நேரப்போழுது போக்கு.கீழே உள்ள படங்கள் சொல்லும் அவரது பொழுதுபோக்கின் வில்லங்கத்தை.




































என்ன தலை சுற்றுதா?பார்த்த நமக்குதான் இப்படி,அவரைப் பாருங்கள் எப்படி சூப்பரா போஸ் கொடுக்கிறார் என்று.



7 comments:

Bavan said...

ஆங்.. பாக்கும்போது நமக்குல்ல உசிரு போகுது..:D

movithan said...

@Chitra
thanx

movithan said...

@Bavan
கருத்திற்கு நன்றி.

GEETHA ACHAL said...

பார்க்கும் பொழுதே பயமாக இருக்கின்றதே...

movithan said...

@GEETHA ACHAL
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாக்குற நமக்கே உடம்பு கூசுதே.... நிச்சயமாக இவர் ஒரு அசாதரணமான மனிதர் தான்...

movithan said...

@வெறும்பய
உண்மைதான்,சாதனையாளர்கள் சாதாரணமானவர்களை விட வேறுபாடே இருப்பார்கள்.

Post a Comment