நாம் மனம் சோர்ந்து இருக்கும் போது குழந்தைகளுடன் எமது நேரத்தைச் செலவிடுவோமானால் எமது மனதின் இறுக்கம் தானாகவே தளர்வடைந்துவிடும்.காரணம் நாம் குழந்தைகளுடன் இருக்கும் வேளை ,அவர்கள் எம்மை தமது உலகத்திற்கு அழைத்துச்சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தின் மீது எந்தப்பயமும் இல்லை,இந்த நிமிடம் சந்தோசமாக இருக்க வேண்டும் அது மட்டும் தான் குறிக்கோள்.
நான் இணையத்தில் ரசித்த சிறுசுகள்.இவங்க என்ன பேசி இருப்பாங்க என்று எனது கர்ப்பனையில்.
1. தூக்கத்தில இருக்கிற என் முன்னாடி சரக்க வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க,குடிகாரப்பசங்க
2. அப்பா,நீ குடிக்கிறதுக்குக் காரணம் அம்மாதான்,நான் குடிக்கிறதுக்குக் காரணமும் அம்மாதான். தாய்ப்பால் கிடைக்காத ஏக்கத்தில் நான் குடிக்கன்,உனக்கு என்னப்பா பிரச்னை?
3. இன்றைக்கு சாப்பாடு சூப்பரா இருக்கோணும் சாமியோவ்.
4. அப்பா,நீ புத்தகம் வாங்கித்தராட்டி,நான் இப்படிதான் பண்ணுவன்.
5. ஒரு கட்டில் இல்ல,ஒரு தலையணை இல்ல.என்ன யாருமே கண்டுக்கிற இல்ல.என்னப் புரிஞ்ச ஒருத்தன் நீதாண்ட ஜிம்மி.
6. என்னப் பார்த்து சிரிக்கிறிங்களா?
மாப்பு ,உனக்கும் இருக்குடா ஆப்பு.
7.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.நம்ம சப்பாத்து சூப்பர் இல்ல.
8. பயந்திட்டீயா?சும்மா ,விளையாட்டுக்குத்தான் இப்படிப் பண்ணன்.
9. நான்தாங்க அமெரிக்காவின் அடுத்த Under Taker (Wrestling Player).பசங்களா ! கொஞ்சம் பைக்ல ஏத்திவிடுங்கப்பா.
10. எப்பூடி,நம்ம கோச்சிங்