Saturday, April 9, 2011

கண் தானம்

வாழும் போதுதான் சுயநலவாதியாய் வாழ்கின்றோம்,சாகும் போதும் அப்படித்தான் சாகவேண்டுமா?நாம் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணை மற்றவருக்கு கொடுத்து விட்டு நம்மை குருடர்களாக இருக்கும் படி யாரும் கூறவில்லை.நாம் இறக்கும் போது எமது கண்ணை  ஒரு பார்வை அற்றவருக்குக்  கொடுத்து அந்த ஆத்துமாவும்,இந்தப் பூமியைப் பார்க்க வழி செய்யும் படியே கேட்கின்றார்கள்.இதனால் நமக்கு  இதனால் எந்த நட்டமும் வந்துவிடப்போவதில்லை.ஆனால் அந்தப் பார்வையற்றவருக்கு..........................





உணருங்கள் .....................உதவுங்கள்................................