நீண்டநாட்களிற்குப் பின் வலைப்பூ
எழுதுகின்றேன்.அடிக்கடி யோசிப்பேன்,வலைப்பூவை அப்டேட் பண்ணணும் என்று,ஆனால்
சோம்பல் விடவில்லை.ஆனால் இன்று ஒரே மூச்சில் எழுதுவதற்குக் காரணம்,அழுத்தமான
மனநிலையில் இருந்து விடுதலை பெறவே.நான் வலைப்பூ எழுத ஆரம்பித்ததே,என் மனதின்
ரிலாக்ஸ்க்கே.