Wednesday, September 22, 2010

இயற்கையின் கைவண்ணம்


இயற்கை சார்ந்த புகைப்படம் என்றால் அப்படி ஒரு பிரியம் எனக்கு.ஆனால் அந்தப்படம் புகைப்படம் உண்மையில் இயற்க்கையானதாஅல்லது போட்டோஷாப்பின் திருவிளையாடலா? என்று வகைபிரிப்பது தான் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.ஆனால் என்னைப் பொறுத்தவரை கீழுள்ள படங்கள் இயற்கையானவை என்று எண்ணவே தோன்றுகிறது.உருப்பெருத்துப் பாருங்கள்,படத்தின் விந்தையை.......












ஒவ்வொரு படமும் கண்களுக்கு மிரட்சியூட்டிவிட்டது அல்லவா?





இதுவும் இயற்கைதான்.ஆனால் நமக்கு சற்று அருவருக்கத்தக்க இயற்கை.ஆனால் அவர்களுக்கு அப்படி இல்லை போலும்.எவ்வளவு வாஞ்சையாக இந்த தவளையை வைத்துப் போஸ் கொடுக்கிறார் என்று பாருங்கள்.

2 comments:

Chitra said...

Very nice photos.... Real or not, we should appreciate the person, who released these photos. :-)

movithan said...

@Chitra

thanx a lot for ur comments.

Post a Comment