Friday, December 17, 2010

மோட்டார் சைக்கிள் கபாலிகள்




மோட்டார் சைக்கிள வச்சிட்டு நம்ம பசங்க பன்ற ரவுசு தாங்கல எண்டு நினைச்சிட்டு இருந்த எனக்கு இந்தப்புண்ணியவான்களைப் பார்த்ததற்க்குப் பிறகு, அட நம்ம பயல்கள் தேவல என்று தோணிச்சு.பாருங்கையையா பாருங்க !
இந்த கொக்கா மக்கா பாக்கிற வில்லங்கத்தை.

இவங்களுக்கு நம்ம ஸ்டைல சில கமெண்ட்ஸ் விட்டுப் பார்க்கலாம் எண்டுதான்.



என்ன தான் மண்டைக்கு ஹெல்மெட் போட்டாலும் பாடி டமேஜ் ஆயிட்டா பெர்சனாலிட்டி கம்மி ஆயிடும் இல்ல.அதுமட்டும் இல்ல மக்கா,புது ஸ்டைல் எண்டா பொண்ணுகளுக்கு ரொம்ப இஷ்டம்.
வட்டா...........................








சட்டை போடாம போகிறாரே அவர் பெயர் தான் சல்மான்கான்,பின்னாடி அவர் தொப்பை ஆடாம பிடிச்சிட்டு இருக்காங்களே அவ நம்ம அசினுதாங்க.அதான் இருவரும் சேர்ந்தா நமக்குப் பிடிக்காதே எண்டுதான் ஹெல்மெட்டைப் போட்டு முகத்த மறச்சிருக்காங்க.இரண்டு பேருக்கும் இடையில ஒரு பய புள்ள தெரிறானா?அதாங்க குறிசுக்காட்டிப்புட்டம்.யாரு பெத்த புள்ளையோ இம்புட்டுக் கஷ்டப்படுகிறான்.அவன் என்ன சொல்லியிருப்பான்

அட முள்ளமாரி உண்ட கப்புத்தாங்காம மூச்சே அடங்கிட்டையா ! என்ன உங்கட ஆட்டத்தில சேர்த்துக்காதீங்க,நான் எப்படியோ பிழைச்சிக்கிரன்.
வண்டியைக் கொஞ்சம் நிப்பாட்டுடா.புச்சி மண்டையா!










ஜாஸ்தி பேச விரும்பல்ல,இனம் இனத்தைச் சேரும் என்பதற்கு நல்ல சாம்பிள்.










பன்னிக்குட்டி போல பசங்களைப் பெத்துப்போட்டது தப்பில்லையா,
ஆனா அத்தனையையும் மாட்டு வண்டியில கொண்டு போற நினைப்பில ,மோட்டார் சைக்கிள்ல கொண்டுபோறியே பாரு !
அது தான் தப்பு.
மண்டைக்கு மேல கூடாரம் ஒரு கேடு.
ஊரு விளங்கிடும்....................









அடேய் சண்டாளா பாருடா,
பன்னிக்குட்டிகள் மூச்சிவிட முடியாம எப்படி மூஞ்ச நீட்டிட்டு இருக்குதுகள் எண்டு.
அடைச்சதும் அடைச்சா,ஒரு பெரிய கூட்டில அடைச்சா குறைஞ்சா போயிடுவா.

சார்,இவனை மிருக வதைச் சட்டத்தில பிடிச்சு ஒரு சின்ன செல்லில அடையுங்க.





நம்ம மூஞ்ச தொடந்து க்ளோஸப்பில பார்த்து நமக்கே இம்புட்டு கடுப்பாயிட்டே.
பாவம் ஜனங்க ,எத்தனை சிரமப்பட்டு இருப்பாங்க.










மாப்பு ! ஜஸ்ட்டு சறுகின,ஊருக்கே ஆம்லெட் போட்ட கதையாகிடும்.
அம்புட்டுதான் ,சொல்லிப்புட்டேன்.


























நக்கலு...............

5 comments:

Unknown said...

யாருமே இல்லாத கடையில யாருக்கையா சாயா ஆத்திறா?

விஜயகுமார் ஐங்கரன் said...

அருமையான பதிவு(நண்பா), :-)

சக்தி கல்வி மையம் said...

அருமையான கறடபனை.. அதற்கேற்ற கமென்ட்.. Super.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

சக்தி கல்வி மையம் said...

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

Unknown said...

@வேடந்தாங்கல் - கருன்
நான் பதிவிட்டு மிக நீண்ட நாட்களின் பின் கருத்திட்டுள்ளீர்கள்.ரொம்ப நன்றி.

Post a Comment