Saturday, March 19, 2011

விஜயின் சூப்பர் ஜோடி


எவ்வளவுதான் உருகி உருகி கவிதை எழுதினாலும்(அப்படி என்றால் நீ எழுதினது கவிதையா?,ஸ்ஸ்ஸ்....அப்படி எல்லாம் கேட்கப்படாது.),மண்டையை நோண்டி கதை எழுதினாலும்(கதை தேறிட்டோ ,இல்லையோ ;நிறைய முடி உதிர்ந்திச்சு!) ஒரு குறுகிய வட்டம் வந்து பார்த்துவிட்டுச் செல்லும்.ஆனா சினிமா ஸ்டார்கள் பற்றி ஏதாவது கிசு கிசுத்தால் போதும் பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறிக்குதிக்கும்.அதனால இடைக்கிடையே நானும் அவர்களின் பெயர்களை என் ப்ளாக்கின் பிரபலத்திற்காக உபயோகின்றேன்.
என்ன பப்ளிக்ல உண்மைய ஒத்துக்கிட்டான்,என்று பார்க்கின்றீர்களா?எல்லாம் ஒரு காரணமாகத்தான்.என் நண்பன் ஒருவன் ஒரு மிகுந்த எதிர்பார்ப்போடு ஒரு கதையை எழுதிப் பதிவிட்டான்.பின் அதை அனைத்து திரட்டியிலும் இணைத்தான்.
அப்புறம்,மொத்தம் 20 பேர் பார்த்தாங்கையா!(நண்பா,ஊரைக்கூட்டி நாறடிக்கான் நாதாரி என்று நினைக்காத.உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கட்டும் என்று தான் இதெல்லாம்.எப்பூடி..............;-))

பதிவில் எப்படி வாசகர்களை சுண்டி இழுப்பது என்பதை அவனுக்கு ப்ராக்டிகலாக புரியவைக்கதான் இந்தப் பதிவு.என் ரசிக மகா ஜனங்களே (அப்படி யாராவது இருக்கிறீங்களா?)என் தலையில் துண்டைப் போடவைத்துவிடாதீர்கள்.

அப்ப தலைப்பு,ஆமாகொஞ்சம் கீழ பாரு கண்ணா......
ஹா ஹா ஹா.....................
என்னாலே தாங்க முடியல்ல ,விஜய் ரசிகர்கள் எப்படித்தான் தாங்கப் போகிறார்கள் தெரியவில்லையே..............................
.
..
...
....
இப்ப உலகக்கோப்பை கிரிக்கெட்,ரொம்ப சூடா போய்ட்டு இருக்கில்ல.அப்ப இதையும் பார்த்திடுங்க மக்கா
சூப்பரா இருக்குதில்ல?

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.:-)

13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... அசத்தல்..

movithan said...

கவிதை வீதி # சௌந்தர்@ ரொம்பவே நன்றி.

சக்தி கல்வி மையம் said...

ஆகா... அருமையான கற்பனை...

rajamelaiyur said...

நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு

rajamelaiyur said...

நாம பக்கம் வரது...!!!!
www.kingraja.co.nr

Unknown said...

ம்ம்.. நீங்க சொல்றது உண்மைதான்.. :-)

Unknown said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! ஆமா பாஸ்,அந்த மனுசன நோண்டிப் பார்க்கின்றதில ஒரு சந்தோசம்.

Unknown said...

@rajatheking நன்றி.வந்திட்டோம் இல்ல.

Unknown said...

@பதிவுலகில் பாபு ம்ம்ம்.... அப்படி போடுங்க அரிவாள.

MANO நாஞ்சில் மனோ said...

அந்த டாகுடர் விஜய் படம்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

movithan said...

@MANO நாஞ்சில் மனோ ஹி ஹி ஹி ....

ஆகுலன் said...

இதைவிட கவிதை நல்லா இருந்தது.....

movithan said...

@akulan போங்க தம்பி,உங்கள நம்பி களத்தில இறங்கி மூக்க உடைச்சிக்கிட்டதான் மிச்சம்.

Post a Comment