Saturday, July 2, 2011

மூஞ்சில கை வைத்தால் யாருக்குத்தான் கோவம் வராது.

இப்பொழுதெல்லாம் என் வாழ்கை வண்டி ரொம்ப வேகமாகப் போயிட்டு இருக்கு.பிடிப்பு,வெறுப்பு என்று எதுவுமே பார்ப்பது இல்லை.நான் திருத்தும் இயந்திரங்கள் போல இயங்க என் மனதும் பழக்கப் பட்டுவிட்டது.ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லது தான்,ஏன் என்றால் எந்த சோகமும் பாதிக்காது அல்லவா?சரி மேட்டர்இக்குப் போவோம்.

இந்த ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் சதா அதைப் பற்றிதான் நினைப்பு.என் உணர்வுகளின் வடிகாலாகவே அதைக் கருதினேன்.பலர் பாரட்டும் படி எழுதிக்கிழிக்கா விட்டாலும் ஏதோ என் மனதில் என் எழுத்து ஓர் ஆத்ம திருப்தியை ஏற்ப்படுத்தித்தான் இருந்தது.
இப்பொழுது இருக்கும் வேலைப் பளுவில் தினமும் மெயில் செக் பண்ணுவதற்கே நேரம் கிடைப்பது அபூர்வமாகப் போய்விட்டது.இந்த நிலையில் ப்ளாக் எழுதுவதற்காகவா நேரம் கிடைக்கப் போகிறது?

ஆனாலும் என் வலைப்பூவில் 100 followers ஐப் பார்ப்பதற்கு ஒரு அங்கலாய்ப்பு இருந்து கொண்டிருந்தது.அதை இந்தப்பதிவு மூலம் அடைந்து விடவேண்டும் என்பதுதான் என் ஆசை.பார்ப்போம் யார் அந்தப் புண்ணியவான் என்று????


என்னடா ஏதோ தலைப்பை வைத்துவிட்டு அவன் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தால் இந்த லிங்கை கிளிக்கிப் பார்க்கவும்.

12 comments:

மதுரை சரவணன் said...

ungkal aasai niraivera vaalththukkal... nanraaka varukirathu muyarchchi thiruvinaiyaakkum.. vaalththukkal

Unknown said...

@மதுரை சரவணன்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

நான் தான் அந்த நூறாவது நபர் என்று நினைக்கிறேன். மதுரை திரு சரவணனின் பதிவைப் பார்க்கும் போது தான் தங்கள் பதிவிற்கு வந்தேன்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

@Rathnavelஇது ஒரு சந்தோஷமான தருணம்.
அது உங்கள் மூலமாக ஏற்ப்பட்டதற்கு நன்றி.

rajamelaiyur said...

Congratulation and all the best my dear friend

Unknown said...

@"என் ராஜபாட்டை"- ராஜாthanks a lot.

ஆகுலன் said...

congratulation....
i like your writing skill....

movithan said...

@akulanthanks a lot.i also like your sweet encourage words.:-))

விஜயகுமார் ஐங்கரன் said...

மிகவும் அருமையான பதிவு நண்பா! வாழ்த்துக்கள்....

சி.பி.செந்தில்குமார் said...

அடடா.. ஜஸ்ட் மிஸ்.. 101. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

@விஜயகுமார் ஐங்கரன்எதிர்பார்த்து எழுதுவதற்கு மட்டும் சொல்லாதடா.lol

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்
வாங்க BOSS,நீங்க வரமாடிங்களோ என்று பயந்திட்டே இருந்தன்.ஹி ஹி..

நீங்க வந்து இணைந்து கொண்டது மிகவும் சந்தோசம்.

Post a Comment