Saturday, October 22, 2011

மனித உடல்ப் பாகங்களுக்கான தொழிற்சாலை(நெகிழ்ந்த மனம் படைத்தவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்)

ரஷ்யாவில் சிறுநீரகங்கள், கண்விழிவெண்படலங்கள் மற்றும் ஏனைய மனித உடல்பாகங்ளை அகற்றி விற்பனை செய்யவென சட்டவிரோதமான ஒரு தொழிற்சாலை இருக்கின்றது.

என்ன கொடுமை சரவணா

இந்த உடல்கள் பெறப்படுவது எப்படியென்றால்;மது போதையில் விபத்துக்குள்ளாகும் மனிதர்கள்,தனிமையில் இருந்து இறப்பவர்கள்,எதிர்பாராத விதமாக இறந்து ,உறவினர்களால் பொறுப்பெடுக்காமல் விடப்படுபவ்ர்கள்,மற்றும் கடத்திக் கொலைசெய்யப் படுபவர்களிடம் இருந்து. இந்தத் தொழில்சாலையில் எலும்புகளைக் கூட மிச்சம் வைப்பதில்லை. எலும்புகள் இங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கு விற்கப் படுகின்றன.அதிலும் கால் எலும்புகள் அயர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு விற்கப்படுகின்றது.அது பல் சிதைவின் போது நிரப்பப் பயன்படுகிறது.இந்தியாவிலும் இவ்வாறான தொழில்சாலை இருப்பதாக நம்பப் படுகின்றது.ஆனால் இது போன்று ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான தகவல்களை பல தடவைகள் செவி வழியாய்க் கெட்ட போதும்,படத்தைப் பார்க்கப் பதறியே விட்டது. பதறுவது என்று முடிவு பண்ணிட்டு வந்துவிட்டீர்கள்,ம்ம்ம் பதறிவிட்டுப் போங்கள்.







4 comments:

மதுரை சரவணன் said...

unmaiyileye.. thikil adaiya seikirathu..vaalththukkal

Unknown said...

Boss,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Unknown said...

பயமா இருக்கு....

Unknown said...

@veeduசிங்கம் போல இருந்திட்டு இதுக்குப் போய் பயந்தா எப்படி பொஸ்.

Post a Comment