Tuesday, January 18, 2011

ஆசை நிறைவேறியது,ஆனால் வருத்தம் தான்

எனக்கு ஒரு ஆசை இருந்திச்சு.அதாவது என் வீட்டு வளவிற்குள் ஒரு நீச்சல் தடாகம் (swimming pool)கட்டவேண்டும் என்று.(தோடா ,ஆசையைப் பாருடா?ஒழுங்கா மீசை கூட முளைக்கவில்லை,அதுக்குள்ளே இம்புட்டு ஆசையா ?என்றெல்லாம் கேட்கப் படாது.)

இந்த நீச்சல் தடாகத்திற்காக ஒரு நீண்ட காலத் திட்டமே வைத்திருந்தேன்.மாசச் சம்பளத்தில் இத்தனை வீதம் இதற்க்காக சேமிக்க வேண்டும் என்றெல்லாம்.ஆனால் இன்னமும் இதற்க்காக ஒரு ரூபா கூட சேமிக்க முடியல்ல.அதான் இன்னமும் வேலை கிடைக்கலையே..(ஆவ்வ்வ்...)

அப்ப எப்படி அசை நிறைவேறிற்று எண்டு நினைக்கிறீங்களா?
எல்லாத்திற்கும் இந்தப் பாழாப் போன மழைதாங்க காரணம்.
ஒரு மாசம் இடைவிடாமல் இந்தப் பணியில ஈடுபட்டு,என்னையே வீட்டைவிட்டுத் துரத்தப் பார்த்தது எண்டால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
நடந்த கொடுமைக்கு சில சான்றுகள்.









முடிவில ஆசை நிறைவேறியது,ஆனால் வருத்தம் தான்.

ஏழைகள் என்றால் இயற்கைக்கும் ஏளனம் போல.:-(

14 comments:

சக்தி கல்வி மையம் said...

Very nice

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு
அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

FARHAN said...

ஏழைகள் என்றால் இயற்கைக்கும் ஏளனம் போல.:-(

Unknown said...

@sakthistudycentre-கருன்
வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி.

Unknown said...

@FARHAN
கருத்திற்கு நன்றி.

Chitra said...

SO sad.

Unknown said...

same felling here ...........


இப்ப எல்லாம் ஓகே தானே

Unknown said...

@Chitra
Now OK.

Unknown said...

@A.சிவசங்கர்
i know ,i know..
இப்ப எல்லாம் ஓகே.

Unknown said...

@ராம்ஜி_யாஹூ
வருகைக்கு நன்றி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

so sad..படங்களை பார்க்கும் போது மக்கள் எப்படியெல்லாம் கஸ்ரப்பட்டிருப்பார்கள் என்று புரிகின்றது....

Unknown said...

@தோழி பிரஷா
உண்மைதான்.வசதி படைத்தவர்கள் இலகுவில் மீண்டுவந்துவிடுவார்கள்.
ஏழைகள் நிலைமைதான் பரிதாபம்.

விஜயகுமார் ஐங்கரன் said...

மிகவும் அருமையான பதிவு

Unknown said...

@Ayinkaran
நன்றி நண்பா.

Post a Comment