Sunday, October 17, 2010

ரோபோ குறும்படம்

திறமை பலரிடம் இருகின்றது,ஆனால் எல்லோருக்கும் அது வெளிப்படுவதில்லை.காரணம் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.ஒருவர் கன்னி முயற்சி செய்யும் போது,தட்டிக்கொடுத்து பாராட்டுவதால் எங்களுக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.ஆனால் பாராட்டுப் பெறுபவரின் மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவிருக்காது.அது அவரை அம்முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க உந்துசக்தியாக இருக்கும்.

இந்தகுறும்படத்தைப் பார்க்கும் போது ,இது அவர்களின் முதல் முயற்சி என்று கண்டிப்பாகக் கூறமுடியாது.அத்தனைநேர்த்தியாக காட்சிகள்ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.பின்னணிக் குரல் மிக அருமையாகஉள்ளது.அலைக்சின் நடிப்பு செம கச்சிதம்.

 இதன் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்கள்:
கீர்த்தனன்
ஆனந்த அலைக்ஸ்
ஷர்மி



இதில் நான் பெருமைப்படும் விடயம் ஈழத்தில் இருந்து பெங்களூருக்கு படிக்கச்சென்றவர்களின் கூட்டுமுயற்சி.

6 comments:

Post a Comment