Monday, August 16, 2010

பேஸ் புக் (face book) இல் நண்பர்களின் எண்ணங்கள்

பேஸ் புக்கால் நேரம் வீணாகிறது,எல்லாம் நம்ம பசங்கட லொள்ளுத்தனங்கள் என்று அலுத்துக்கொண்டாலும் fb பார்க்காமல் தூக்கம் வராது என்ற அளவிற்கு அது நம்மை ஆதிக்கம் செய்கின்றது என்பதே நிஜம்.
நேற்று  எனது நண்பர்கள் வெளிப்படுத்திய தங்கள் எண்ணங்கள்.


 
1. காதல் அனுபவசாலிகள்


***நாம் அதிகமாக பாசம் வைத்த ஒருவர்
ஏதோ ஒரு காரணத்திற்காக
நாம் அவரை வெறுக்கும்படி நடந்துகொள்வார்கள்
ஆனால்,
அதுவே அவர்கள் மேலுள்ள பாசத்தை அதிகரிக்கும்.


***யோசித்த பின் நேசி
ஆனால்,
நேசித்த பின் யோசிக்காதே...!
அது நீ நேசித்த இதயத்தை காயப்படுத்திவிடும்.
 
***யார் சொன்னது திருடியவன் தான்சிறையில் இருப்பான் என்று?
 என் இதயத்தைத் திருடியவள்; இன்று மாற்றான் மனைவி,நானோ தனிமைச் சிறையில்!!

 

 

***காதலுக்காக சாகவும் கூடாது......
காதலிக்காமல் சாகவும் கூடாது........

 

2. பகுத்தறிவுவாதி

***அம்மா.... தாயே! குரல் கொடுத்த பிச்சைக்காரனை விரட்டி

விட்டு பிள்ளைக்கு பாடம் சொல்லித் தந்தாள் அன்னை...! "அறம் செய விரும்பு"

 

 

***செருப்பை கழற்றிவிட்டு

உள்ளே போகிறது அழுக்கு

-காசி ஆனந்தன்





3. காமடிச்சிங்கங்கள்

***தர்மம் தலைகாக்கும் இது எம்.ஜி.ஆர் சொன்னது. ஆனா டவுசர் தான் மானம் காக்கும் இதை சொன்னது ஆல் இந்தியா ராமராஜன், ராஜ்கிரண் ஃபேன் கிளப்.



***உலகில் பலரை காயப் படுத்திய வரிகள்:......Sory my dear நான் உங்களை நல்ல Friend டாதான் நினைச்சு பழகினேன்!!!".....
பலரின்
காயங்களை நீக்கிய வரிகள்:.....த்ரிஷா இல்லனா திவ்யா..

***அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை....,
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.... 
பிரான்ஸ் நாட்டில ஒரு கொசு கூட இல்லை
....என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை, என் கவலை யாருக்குப் புரியப்போகிறது?


***விண்ணுக்கு Rocket அனுப்புறது easy, ஆனா பொண்ணுக்கு bracket போடுறது

ரொம்ப..... கஷ்டம்....!!! ;)


 

***பெண்களும் இசை தான்.........பழகிப்பார் சங்குச் சத்தம் வரும்!

 

 

***இன்று அவள் சிரிப்பாள்...நாளை நீ சிரிப்பாய்....நாளை மறு நாள் ஊரே சிரிக்கும்......:-)

 

 

***சிங்கம்
சில நேரம் ஓய்வெடுக்கும். அப்போ Status கொஞ்சமாத்தான்
வரும், அதுக்காக சிங்கம் அடங்கிடிச்சுன்னு
நினைக்கக்கூடாது.......

 

இப்படி நண்பர்களின் கலாட்டா நீண்டு கொண்டே போகிறது.இதன் தொடர்ச்சியை மீண்டும் ஒரு பதிவில் பார்ப்போம்.



8 comments:

Chitra said...

கலக்கல் தொகுப்பு! என்ஜாய்........

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கல் தொகுப்பு வாத்தியாரே...

movithan said...

@Chitra

கருத்திற்கு நன்றி.

movithan said...

@வெறும்ப

உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி நண்பனே.

பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்கு . தொடருங்கள்

movithan said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றி வாத்தியாரே.

Rusaith Kicku said...

hhahaaha,, nanbendaaaaaaaaa...
nanba visit my blog more details..
http://srll.blogspot.com/

Unknown said...

@Rusaith Kicku
நீண்ட நாட்கள் கழித்து வரும் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது எழுதுவதற்கு கை அடம் பிடிக்கிறது.நேரம் தான் சிக்கமாட்டேன் என்கிறது.:-(

Post a Comment